வகைப்படுத்தப்படாத

இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு பிடியாணை

(UDHAYAM, COLOMBO) – தேசிய இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்ததில் 2 பேர் பலி

Ramudi, D. A. Peiris best swimmers at NSF

புதிய வரிச்சலுகை திட்டம் – நிதி அமைச்சர்