சூடான செய்திகள் 1

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

(UTV|COLOMBO) இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு வழங்க இரத்தம் தட்டுப்பாட்டில் உள்ளதால் இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை

உடனடி அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்

தேரரை கடத்திய அறுவர் கைது