உள்நாடு

இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காணப்படுவதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.

ஊடகங்களுடன் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன் – இலங்கையில் சம்பவம்

editor

20வது அரசியலமைப்பு திருத்தம் – குழு அறிக்கை நாளை

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை