சூடான செய்திகள் 1

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரினுள் நேற்று முன்தினம்  இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீதி ஒழுங்கை மீறிய 582 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு