உள்நாடு

இரண்டு நாட்களுக்கு கொவிட் பரிசோதனைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்று (23) காலை முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, முதல் கொவிட் தொற்றாளர்களுக்கு பீசிஆர் மற்றும் ரெபிட் என்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி

காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor

வெள்ளவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி