சூடான செய்திகள் 1

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது தடவையாகவும் இன்று நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Related posts

தீர்மானம்மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று (20)

22 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு

காலி சர்வதேச விளையாட்டு மைதானம் விவகாரம் குறித்த கலந்துரையாடல் இன்று