விளையாட்டு

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி பாகிஸ்தானின் லாஹூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1 க்கு 0 என முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய

editor

கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் கம்பீர்

விதுஷா லக்ஷானியின் பதக்கத்தை பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு