வகைப்படுத்தப்படாத

இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் கைது

(UDHAYAM, COLOMBO) – தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவனொளிபாத மலை வனப் பகுதியில் மறைந்து இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வே வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாா்

சமூக ஒற்றுமையை வலுவூட்ட நிரந்தர கட்டமைப்பு இன்றியமையாதது. – குருநாகலையில் அமைச்சர் ரிஷாட்

கென்யாவில் உணவு விடுதி மீது தாக்குதல்