உலகம்

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பு

(UTV |  லாகூர்) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையானது வெளிநாட்டு தலையீடுகள் காரணமாக நிராகரிப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 92 பேர் பலி

தாய்லாந்தின் எட்டு மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

editor

இராணுவ படைப்பிரிவின் புதிய தலைவராக இஸ்மாயில் நியமனம்