உள்நாடு

இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணிக்கும் பசில்

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மார்ச் மாத இறுதிப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருடனான தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Related posts

காணிப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு – பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

editor

தனது வாக்கினை பதிவு செய்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor