சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)-இன்றைய தினத்திலும் நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலையை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை , கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் இன்றைய தினம் தூரல் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மேல் மாகாண கரையோரப் பிரதேசங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை வழங்குமாறு பணிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் சந்திப்பு அலரிமாளிகையில்

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை