உள்நாடு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

போதுமான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருக்க பணிப்புரை

புதனன்று ரணில் பதவியேற்பு

தீ பரவல் காரணமாக முற்றாக எரிந்த வீடு – மன்னாரில் சம்பவம்

editor