உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(UTV கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(08) மாலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு

பதவி ஏற்ற அமைச்சர் எஸ் பி

எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானம்