உள்நாடு

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

(UTV|கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(02) மாலை 6.15 வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு

O/L பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

நான்கு பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தப்படும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor