உள்நாடு

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

(UTV|கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(02) மாலை 6.15 வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

உலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த வேலையும் செய்யவில்லை – கலாநிதி ஹக்கீம் செரீப்

editor

ஓரினச்சேர்க்கை சட்டங்களை மாற்ற ஜனாதிபதி பணிக்குழு பரிந்துரை