உள்நாடு

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்

(UTV|கொழும்பு) – இன்று மற்றும் நாளைய தினம் நாட்டில் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற்ன.

 

Related posts

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை

தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

editor

ராஜித உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிக்கை கையளிப்பு