உள்நாடு

இன்றும் 633 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 633 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,617 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரச, தனியார் துறைகளின் செயற்பாடுகள் மந்தகதியில்

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்

அக்கரைப்பற்று வலய மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு!