உள்நாடு

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 565 பேர் இன்று(30) பூரண குணமடைந்துள்ளதையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக 44,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யுத்த காலத்திலும் எமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகவே இருந்தது – தேயிலை துறையில் மாற்றம் என்கிறார் ஜனாதிபதி

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் வரைபு சமர்ப்பித்து!