உள்நாடு

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து, நாடு திரும்ப முடியாமல் இருந்த 289 இலங்கையர்கள், இன்று காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேரரை தாக்கியவர்கள் ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை? விமலவீர திஸாநாயக்க

ஓட்டமாவடியை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் தாருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி