உள்நாடு

இன்றும் 145 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(06) மேலும் 145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

மெனிங் சந்தைக்கு பூட்டு

பதில் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க பரிந்துரை

தனிமைபடுத்தல் தொடர்பிலான அறிவித்தல்