உள்நாடு

இன்றுடன் 2022ம் கல்வியாண்டுக்கான முதல் தவணை நிறைவுக்கு

(UTV | கொழும்பு) –  அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டின் முதல் தவணை, செப்டம்பர் 7 புதன்கிழமையுடன் முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாவது தவணை செப்டெம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து பேரணி

ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL 116 விமானத்திற்கு சேதம்

மேலும் 5 பேர் பேர் பூரண குணம்