சூடான செய்திகள் 1

இன்று(26) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

(UTV|COLOMBO) இன்று(26) இரவு 10.00 மணி முதல் நாளை(27) அதிகாலை 04.00 மணி வரைக்கும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய வசந்த கரன்னாகொட

தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..

5 இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது – வர்தமானி வெளியீடு