சூடான செய்திகள் 1

இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டது

(UTV|COLOMBO) சம்பள பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையில் குறைபாடுகள் நிலவுவதாக தெரிவித்து, தபால் சேவை சங்கங்கள் இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொழும்பிற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள்

கொரோனா; இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு