சூடான செய்திகள் 1

இன்று(11) முதல் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழையுடனான வானிலை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
ஹம்பாந்தொட்டை முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

சீரற்ற காலநிலை – டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு

இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்