சூடான செய்திகள் 1

இன்று(11) முதல் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பாகங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழையுடனான வானிலை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
ஹம்பாந்தொட்டை முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு – மாநகர சபைக்கு முன்பாக

 யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர் மன நலம் பாதிக்கப்பட்டவரா?

மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை