சூடான செய்திகள் 1

இன்று(02) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள லால்காந்த

(UTV|COLOMBO) நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ.லால்காந்த, இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

அநுராதபுரம் – புதிய புத்தளம் வீதியில் சிறைச்சாலைக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதே வேளை விபத்து இடம்பெற்றபோது அவர் மது போதையில் இருந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் அரசியல் முக்கியஸ்தர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடல்!

உயர் நீதிமன்றில் இன்றும் தீர்மானமிக்க வழக்கு…