உள்நாடு

இன்று வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

(UTV|கொழும்பு) – வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தற்போது புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை மறைத்து வைத்தல் தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!

தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருள்

editor