உள்நாடு

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு

(UTV | கொழும்பு) – இன்று(01) முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத மற்றும் புகையிரத கட்டணங்கள் போன்றவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் அடையாளம்

பெப்ரவரி முதல் சொகுசு பேருந்துகள் சேவையில்

ஜனாதிபதி அநுர மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

editor