சூடான செய்திகள் 1

இன்று முதல் வீதி நிரல் சட்டம் நடைமுறையில்

(UTV|COLOMBO) இன்று முதல் வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த சட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

Related posts

அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

சிறுவர் பூங்கா ராட்டினம் விபத்து-கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்த தயார்