உள்நாடு

இன்று முதல் மீண்டும் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் சேவைகள்

(UTV | கொழும்பு) –   கொழும்பிற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் இன்று(09) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அதன்படி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும், நவம்பர் மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை

சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இம்மாத இறுதியில்

கொழும்பை வந்தடைந்த சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ மருத்துவக் கப்பல்

editor