உள்நாடு

இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

மீதமுள்ள நாட்களில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் வகையில் நடவடிக்கைகள் வழங்கப்படும்.

அல்லது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இணையவழியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி

நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – லசந்த