உள்நாடு

இன்று முதல் நாட்டில் குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை

(UTV | கொழும்பு) – நாட்டில் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான பரிசோதனை கருவிகளும் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

அதற்கான பரிசோதனை கருவிகள் இன்று பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளன.

Related posts

ஓட்டமாவடியில் திடீரென களமிறங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்!

editor

புலமைப்பரிசில் பரீட்சையில் கேள்விகளை கசியவிட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் கைது

editor

பாகிஸ்தான் பிரதமர், பிரித்தானிய முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor