உள்நாடு

இன்று முதல் சட்டப்படி வேலை

(UTV | கொழும்பு) – தமது 8 மணித்தியால கடமை நேரத்திற்கு பின்னர், ஏற்படும் திடீர் மின்தடைகளின் போதான சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக மின்சார சபை பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்க்கையும் எங்கே ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

சீனாவிலுள்ள இலங்கை மாணவர்கள் இலங்கை தூதரகம் கோரிக்கை

இலங்கை சர்வதேச நிதிச் சந்தையில் இணையவில்லை – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor