உள்நாடு

இன்று முதல் கைப்பேசி கட்டணங்கள் உயர்வு

(UTV | கொழும்பு) – இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டணங்களை உயர்த்த தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி, 2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான கட்டணத்தை திருத்தியமைப்பதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கட்டணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்தந்த தொலைபேசி நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து கிடைக்கும்.

Related posts

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor

யாழ்.குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை