உள்நாடு

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரைகள் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்த பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் உட்பட எந்தவொரு தேவைக்கும் மாணவர்களை அழைக்கலாம் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Related posts

கொழும்பு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள்

editor

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

editor

லிட்ரோ சமையல் எரிவாயு இன்று விநியோகிக்கப்பட மாட்டாது