உள்நாடு

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு

(UTV | கொழும்பு) – புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு இன்று(22) பிற்பகல் 2.30 மணியளவில் முதற்தடவையாக கூடவுள்ளது.

அன்றைய தினம், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

புத்தாண்டின் போது மீளவும் பயணக் கட்டுப்பாடு

இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து