உள்நாடு

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

Related posts

எரிபொருளுக்கான விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை

வௌிநாடுகளிலிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்

எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தடையுத்தரவு