உள்நாடு

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (04) நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

Related posts

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்