சூடான செய்திகள் 1

இன்று மாலை 10 புகையிரதங்கள் சேவையில்…

(UTV|COLOMBO)  புகையிரத பணிப்புறக்கணிப்புடன் இன்று காலை சேவையில் இணைக்கப்பட்டிருந்த 7 புகையிரதங்கள் உள்ளிட்ட 10 புகையிரதங்கள் அளவில் இன்று மாலை சேவையில் ஈடுப்படத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சாரதிகளை பயன்படுத்தியே இந்த புகையிரதங்கள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை கோரும் நீதிமன்றம்

ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை