உள்நாடு

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவற்றை தபால் நிலையங்களிளும் வங்கிகளின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு நாட்களில் ஓய்வூதியம் பெற முடியாதவர்களுக்கு அடுத்த திங்கட்கிழமை பெற்றுகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளியன்றுக்குள் நாடு முடக்கப்படாவிடின் தொழிற்சங்கங்கள் அதனை செய்யும்

இலங்கையில் கடனில் உணவு உண்ணும் 6 இலட்சம் குடும்பங்கள்!

காசாவில் யுத்த நிறுத்தத்தை வேண்டி இலங்கை எம்.பிக்கள் – கொழும்பு ஐ.நா தலைமையகத்தில் மகஜர் கையளிப்பு!