உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணத்தை 22% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 32 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக Dr.ரிஸ்வி ஸாலிஹ் நியமனம்

editor

வலுவான பாராளுமன்றமே எனது எதிர்பார்ப்பு – ஜனாதிபதி அநுர

editor

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்