சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிபுறக்கணிப்பில் ரயில்வே ஊழியர்கள்

(UTV|COLOMBO)  தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் இன்று மீண்டும் ஆரம்பம்

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

துப்பாக்கி சூட்டில் 22 வயதுடைய மகள் உயிரிழப்பு