உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதிப்பத்திர அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்க இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

JustNow: நீதிமன்றிற்கு அருகில் பாடசாலை பிரதி அதிபர் மீது துப்பாக்கிச்சூடு!

மற்றொரு வினாத்தாள் கசிவு – பிற்போடப்பட்ட பரீட்சை

editor