உள்நாடு

இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் இடம்பெறாது

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக்கொண்டிருப்பதால், தேசிய மின்கட்டமைப்பை ஸ்திரப்படுத்த பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதிகளில் அவ்வப்போது மின் தடை ஏற்படலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கெஹலிய விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பான் உடன்பாடு

editor

தங்கத்தின் விலை வீழ்ச்சி