சூடான செய்திகள் 1

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!

(UTV|COLOMBO)-இன்று காலை கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண்ணொருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவத்தை – கோட்டை தனியார் பேரூந்தொன்றின் சில்லில் சிக்கி குறித்த பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் , பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

Related posts

வேலையற்ற தமிழ் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

வேலை நிறுத்த போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்