உள்நாடு

இன்று இரவு முதல் திங்கள் வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை

இலங்கை பைத்துல்மால் நிதியம் அமைக்க அங்கீகாரம் தாருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி தனிநபர் பிரேரணை

editor