உள்நாடு

இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்

இன்று இரவு 10 மணி முதல் CEYPETCO / IOC விலைகள் குறைப்பு