உள்நாடு

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

(UTV|திருகோணமலை )- திருகோணமலை – தம்பலகாமம் 99 ஆம் சந்திப்பகுதியில் இன்று(06) அதிகாலை இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேசிய போர்வீரர் நினைவேந்தல் மாதம் பிரகடனம்

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

யாழ்ப்பாணத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட சஜித் பிரேமதாச

editor