உள்நாடு

இன்று 496 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 173 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 496 பேர் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

மொரட்டுவை நகர சபை தவிசாளரின் பிணை மனு நிராகரிப்பு

திறப்பதா, இல்லையா : தீர்மானம் இன்று

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்