சூடான செய்திகள் 1

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு பாராளுமன்றம் கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்ற கூட்டம் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பாராளுமன்ற கூட்டம் இடம்பெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்க கட்சிகளின் கூட்டமானது நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றது. இக்கூட்டத்தின் போது சேனா படைப்புழுவின் தாக்கத்தால்பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்குதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஐந்து மாதக் குழந்தையுடன் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெளியேற்றம்

அலோசியஸ் மற்றும் கசுன் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்