உள்நாடு

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

(UTVNEWS | COLOMBO) -தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 6.45 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படவுள்ளன.

Related posts

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சில பகுதிகளில் இன்று 12 மணி ​நேர நீர்வெட்டு

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – 02 வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கையளிக்குமாறு கோரிக்கை