உள்நாடு

´இந்த்ர´ சுட்டுக் கொலை

(UTV | கொழும்பு) – பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு நவகமுவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்துநில் வஜிர குமார எனும் ´இந்த்ர´ என்கின்ற நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த குறித்த நபர் நவகமுவ பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அழைத்துச் செல்லப்பட்ட குணசிங்கபுர யாசர்களுக்கு புனர்வாழ்வு

பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது தாக்குதல் – ஒருவர் கைது