உள்நாடு

இந்தோனேசிய லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்

(UTV|கொழும்பு) – சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்தோனேசிய லயன் எயார் ஏ – 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

வவுனியா வாகன விபத்தில் 5 பேர் பலி

பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது!

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்படும் சம்பளம் – ஜனாதிபதி பணிப்புரை.